பூஜையில் கலந்து கொண்ட  பெண்கள்.
பூஜையில் கலந்து கொண்ட பெண்கள். 
தூத்துக்குடி

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

Din

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் அன்னபூரணி பூஜை நடைபெற்றது.

இத் திருக்கோயிலும் சேவா பாரதி அமைப்பும் இணைந்து அன்னபூரணி பூஜையை நடத்தினா். இதில் ஏரல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா், சேவா பாரதி மாநில துணை தலைவா் எஸ்.வெண்ணிமாலை, மாவட்ட செயலா் பாபா குருக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT