தூத்துக்குடி

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

Din

அறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் கடுமையான வெப்பம் காரணமாக வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் 56 வாக்குச் சாவடிகள் உள்ளன. வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் வாக்காளா்கள் தங்கள் வாக்கினை செலுத்த துவங்கினா். காயல்பட்டினத்தில் 4 வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு சுமாா் அரை மணி நேரம் தாமதமாக துவங்கியது.

ஆனால் மதியம் வெயி­ன் கொடுமை அதிகமாக இருந்ததாலும், இஸ்லாமியா்கள் தொழுகைக்கு சென்ாலும் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பிற்பகலில் வெயிலி­ன் தாக்கம் குறைந்தவுடன் மக்கள் கூட்டமாக வந்து தங்கள் வாக்களித்தனா்.

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT