முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திரேஸ்புரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 17 ஜூன் 2026, 4:34 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திரேஸ்புரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திரேஸ்புரம் அருகே உள்ள பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த, தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை என்ற கண்ணனை (25) கைது செய்து, அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.