அரியலூர்

உடையார்பாளையம் அருகே மது விற்றவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மது பானம் விற்றவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நாச்சியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (32) தனது வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மதுபானப் பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT