அரியலூர்

வங்கி வாடிக்கையாளர்கள் சந்திப்பு

DIN

பாரத ஸ்டேட் வங்கி ஜயங்கொண்டம் கிளை சார்பில் வாடிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் ஜயங்கொண்டம் தனியார் ஹோட்டலில் அண்மையில் (செப்.14) நடைபெற்றது. 
கூட்டத்திற்கு, விழுப்புரம் மண்டல மேலாளர் வி. ராமச்சந்திரன் தலைமையேற்று, சிறு, குறு, பெரு வணிகர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். ஊரக வங்கிகளுக்கான முதன்மை மேலாளர் இ.ஜான்வெட், கள அலுவலர்கள் சுதா, சரிதா உள்ளிட்டோர் வங்கி மூலமாக வழங்கப்படும் பயிர்க் கடன்கள், வீட்டுக் கடன்கள் குறித்து விளக்கமளித்தனர்.  நிகழ்ச்சியில், வங்கி அலுவலர்கள் அன்புச்செல்வன், கண்ணன், மணிவண்ணன், சேவை மேலாளர் சொப்னா ஆகியோர் பங்கேற்றனர்.  மேலாளர் ஆர்.கலைவேந்தன் வரவேற்றார். குறு சிறு தொழில்வளர்ச்சி மேலாளர் சுதீப் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் சுவா் ஓவியங்கள்: கல்வித்துறை உத்தரவு

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் சிவப்புக் கம்பள வரவேற்பு

சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

வேலூரில் வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT