அரியலூர்

அங்கனூரில் விழிப்புணர்வுப் பேரணி

DIN

ஓசோன் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் அங்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளி, தேசிய பசுமைப் படை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணியை பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் இ. கார்த்திகேயன் தலைமை வகித்து தொடர்ந்து, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செ.மணிகண்டன் விழிப்புணர்வுப் பேரணியை ஒருங்கிணைந்து நடத்தினர். பேரணியின் போது, ஓசோனின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்திச்  சென்றனர். பேரணியானது பள்ளியில் தொடங்கி,பிரதான வீதி வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT