அரியலூர்

தற்கொலைக்கு முயன்ற பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு

DIN

அரியலூர் மாவட்டம், செந்துறை ரயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
செந்துறை  அருகேயுள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை(45). வெள்ளிக்கிழமை இவர், செந்துறை ரயில் நிலையத்தில் ரயில் வரும் சமயத்தில் தற்கொலைக்கு முயன்றார். அப்போது செந்துறை போலீஸார் அவரை மீட்டு விளாங்குடியில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT