அரியலூர்

கூட்டுறவு துறையில் புத்தாக்கப் பயிற்சி

DIN

அரியலூர் கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
பயிற்சியை கூட்டுறவுத்துறை தணிக்கைத்துறை இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் தொடக்கி வைத்து,அலுவலர்கள் எவ்வாறு பதிவேடுகளை பராமரிப்பது, கணக்குகளை எவ்வாறு தணிக்கை செய்து குறித்து பேசினார். 
ஓய்வுப் பெற்ற தணிக்கைத் துறை அலுவலர் ராஜேந்திரகுமார் மற்றும் தணிக்கையாளர்கள் கலந்து கொண்டு அலுவலர்களுக்கு பயிற்சியளித்தனர். பிப்.15 இப்பயிற்சி நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT