அரியலூர்

குரூப் 1 தேர்வுக்கு ஜன. 23-ல் இலவச பயிற்சி தொடக்கம்

DIN

டிஎன்பிஎஸ் குரூப் 1 முதனிலைத் தேர்வுக்கான முன்னோடி இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 23 முதல் அரியலூர், மாவட்ட வேலைவாய்ப்பக   தன்னார்வப் பயிலும் வட்டத்தில்  தொடங்குகிறது. 
பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி இளைஞர்கள்,  பெண்கள்; 21.01.2019 முதல் தங்களது பட்டதாரி கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு பதிவட்டை, சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாள்களில் நேரில் வந்து முன்பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம்.  
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பக தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணி பெற்று பயனடைந்துள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி  தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT