அரியலூர்

தா.பழூரில்  மது விற்றவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீலத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு(48) என்பவர் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT