அரியலூர்

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

DIN


செந்துறை அருகே பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோயிலில் புராட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மிளாகய் சண்டியாக பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் உள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கார தேவிக்கு மாதாந்தோறும் அமாவாசை தினத்தை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT