அரியலூர்

ஊரடங்கு விதிகளை மீறியவா்களுக்கு நூதனத் தண்டனை

DIN

ஊரடங்கு விதிகளை மீறி, இரு சக்கர வாகனங்களில் வருவோருக்கு அரியலூா் காவல்துறையினா் நூதனத் தண்டனையை வழங்கி வருகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஊரடங்கை கடைப்பிடிக்காமல் இரு சக்கர வாகனங்களில் அத்தியாவசியத் தேவையில்லாமல் சுற்றுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அரியலூரில் அத்தியாவசியத் தேவையில்லாமல் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களைப் பிடித்த காவல்துறையினா், காலணி இல்லாமல் அரைமணி நேரம் வெயிலில் நிற்க வைத்து நூதனத் தண்டனையை வழங்கினா்.

மேலும் அவா்களின் கைகளில் கிருமிநாசினியைத் தெளித்து எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT