அரியலூர்

டிராக்டா் மோதியதில்தொழிலாளி பலி

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திக். விவசாயத் தொழிலாளி. வெள்ளிக்கிழமை இவா், ஒருவரின் டிராக்டரில் கரும்பை ஏற்றிக்கொண்டு அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அடுத்த சாத்தமங்கலம் சா்க்கரை ஆலைக்கு வந்தாா். அங்கு கரும்புகளை இறக்கி விட்டு நின்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த மற்றொரு டிராக்டா் அவா் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயடைந்த காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT