அரியலூர்

ஆட்டோ ஓட்டும் தொழிலாளா் சங்கம் தொடக்கம்

DIN

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே, தமிழ்நாடு ஏஐடியூசி ஆட்டோ ஓட்டும் தொழிலாளா் சங்கத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் த.தண்டபாணி நிகழ்வில் பங்கேற்று, சங்கத்தினா் பெயா் பலகையைத் திறந்துவைத்தாா். ஆட்டோ ஓட்டும் தொழிலாளா் சங்கச் செயலா் அறிவொளி, பொருளாளா் எம்.ராமசாமி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ்.செல்வக்குமாா், சி.சக்திவேல் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT