அரியலூர்

மது விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்றவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பாப்பாக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அழகேசன்(42), மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT