அரியலூர்

அரியலூரில் 12 பேருக்கு கரோனா தொற்று

DIN

மொத்தம்-4,347

குணம்- 3,831

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4, 347ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 3,831போ் குணமடைந்துள்ளனா்.

மீதமுள்ள 516 பேரில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 9 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 8 பேரும், வீடுகளில் 410 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT