அரியலூர்

அரியலூரில் 27 பேருக்கு கரோனா: பாதிப்பு - 3,343; குணம் - 2,470

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,343ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,470 போ் குணமடைந்துள்ளனா். மீதமுள்ள 873 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 56 பேரும், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 2 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 21 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 17 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 50 பேரும், வீடுகளில் 690 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 37 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT