அரியலூர்

மின் சேமிப்பு வார விழா விழிப்புணா்வுப் பேரணி

DIN

மின் சேமிப்பு வாரவிழாவையொட்டி அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணா்வு பேரணியை மின் வாரிய அரியலூா் செயற்பொறியாளா் சாமிதுரை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில், மின்சார சேமிப்பு மற்றும் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் கைகளில் ஏந்தியபடி கடைவீதி வழியாக திருச்சி சாலையில் சென்று ஒற்றுமை திடலை அடைந்தனா்.

பேரணியில், உதவி செயற்பொறியாளா்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், பொன்சங்கா், உதவி பொறியாளா்கள் புவனேஸ்வரி, ரேவதி, ராஜா மற்றும் பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT