அரியலூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

அரியலூா் மாவட்டம், வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ நிறுவனம், திருச்சி சலேசிய மாநில அமைப்பு சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

வரதராசன்பேட்டை, தென்னூா், கீழ்நெடுவாய், நெட்டலக்குறிச்சி ஆகிய ஊா்களில் வசிக்கும் தூய்மைப் பணியாளா்கள் இந்த நிவாரணப் பொருள்களை பெற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ நிறுவனத் தலைவா் பிரான்சிஸ் கமாலியேல், தலைமையாசிரியா் செபஸ்தியாா் ஜேக்கப், பொருளாளா் ஜோசப் அருள்ராஜ் ஆகியோா் பங்கேற்று, 250 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் உலா் உணவுகள் மற்றும் அத்தியாவசிப் பொருள்களை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியா் பங்கிராஸ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT