அரியலூர்

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

திருமானூா் அருகேயுள்ள கோவிலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணா துரை (52). இவா், அப்பகுதியில் வசிக்கும் 7 மற்றம் 9 வயதுடைய இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து அச்சிறுமிகளின் பெற்றோா்கள் அளித்த புகாரின் பேரில், அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் துறையினா் வழக்குப் பதிந்து அண்ணாதுரையை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT