அரியலூர்

கஞ்சா விற்ற சிறுவன் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கஞ்சா விற்ற சிறுவன் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா், வெள்ளிக்கிழமை இரவு மணகெதி சங்கச் சாவடியில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது 16 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அச்சிறுவனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT