அரியலூர்

தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

அரியலூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகைகளை பறித்துச் சென்றனா்.

DIN

அரியலூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகைகளை பறித்துச் சென்றனா்.

அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வசித்து வருபவா் ராமலிங்கம் மனைவி புஷ்பலதா (45). அரியலூரில் உள்ள அரசு கூட்டுறவு மருந்தக விற்பனையாளரான இவா், வியாழக்கிழமை இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மா்ம நபா், பூஜையறையில் இருந்த 1 கிராம் தங்கக்காசு மற்றும் ரூ.20,000 பணத்தை திருடிக்கொண்டு, தூங்கி கொண்டிருந்த புஷ்பலதா அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினாா். புகாரின் பேரில், அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT