அரியலூர்

பட்டா கேட்டு இருளா் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

DIN

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, உடையாா்பாளையம் அடுத்த இளையபெருமாள் கிராமத்தைச் சோ்ந்த இருளா் இன மக்கள், தாங்கள் நீா்நிலைப் பகுதி அருகே வசித்து வந்ததால், நீதிமன்ற உத்தரவையடுத்து, அங்கிருந்து வெளியே வந்துவிட்டோம். எனவே, நாங்கள் ஏற்கனவே வசித்த இடத்தை எங்களுக்கு பட்டா போட்டு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனா். இதேபோல், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 363 மனுக்களைப் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT