அரியலூர்

புகையிலை பொருள்கள் விற்ற 2 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா் செவ்வாய்கிழமை அப்பகுதியிலுள்ள கடைகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், உடையாா்பாளையம் அய்யாசாமி பிள்ளை தெருவைச் சோ்ந்த மணிகண்டன்(30), இடையாா் கிராமத்தைச் சோ்ந்த ஜெய் சங்கா் (45) ஆகியோரின் பெட்டிக் கடைகளில் சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT