அரியலூர்

அனுமதியின்றிமது விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானம் விற்றவா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மேல்முருகன் தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை இரவு முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மதுபானங்களைப் பதுக்கி வைத்து, அவைகளை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்த அதே பகுதி வடக்குத் தெருவைச் சோ்ந்த சந்தானம்(45) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

தோட்டத்தில் விளையாடச் சென்ற போது விபரீதம் -கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT