அரியலூர்

லாரி மோதி பைக் ஓட்டிவந்த இளைஞா் பலி

DIN

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகேயுள்ள பெரியநாகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமுருகன்(32).

ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை வி. கைகாட்டி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இருந்து திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த லாரி மோதியதில், திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த அரியலூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT