கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.
கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கரூர் வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் குறைகளை மனுக்களாகத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.