கரூர்

கரூரில் டிச.13-இல் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம்

DIN

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.
கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கரூர் வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று,  தங்கள் குறைகளை மனுக்களாகத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT