கரூர்

தாந்தோணிமலை கோயிலில் மார்ச் 1-ல் தேரோட்டம்

DIN

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் திருத்தேரோட்டம் மார்ச் 1-ல் நடைபெற உள்ளது.
தென் திருப்பதி எனப்படும் இக்கோயில்  மாசி மகத்தேரோட்டம் மற்றும் தெப்பத்தி ருவிழா வரும் 19-ம் தேதி தொடங்கி, 21-ம் தேதி துவஜாரோஹணம், மார்ச் 1-ல் திருத்தேரோட்டம், 3-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.  ஏற்பாடுகளை திருச்சி இணை ஆணையர் சி. கல்யாணி, உதவி ஆணையர்கள்  ம. சூரியநாராயணன், நா. சுரேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT