கரூர்

அரவக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

DIN

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலம்பாடி பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(42). இவர் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டதால் மின் இணைப்பு கொடுக்க எலக்ட்ரிக் பெட்டியை திறந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT