கரூர்

தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை

DIN

குடிப்பழக்கத்துக்கு அடிமையான தொழிலாளி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் சஞ்சய்நகரைச் சேர்ந்தவர் கதிரவன்(47). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மதுபோதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வயிற்றுவலியால்  அவதிப்பட்டு வந்துள்ளார். 
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT