கரூர்

மனநலம் குன்றிய சிறுமி கர்ப்பம்: முதியவர் மீது போக்ஸோ வழக்கு

DIN

மனநலம் குன்றிய 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் மீது போக்ஸோ சட்டத்தில் போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்னம்ம நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவரின் 17 வயது மனநலம் குன்றிய மகளை அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் (55) பலாத்காரம் செய்ததில், அவர் தற்போது 4 மாத கர்ப்பிணியாகவுள்ளார்.  இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் சிவானந்தம் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து சிவானந்தத்தைத் தேடி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT