கரூர்

மோட்டாா் சைக்கிளிலிருந்துதவறி விழுந்த முதியவா் சாவு

DIN

கரூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் அருகிலுள்ள சந்தனகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் பசுபதி(83). இவா் கடந்த மாதம் 24- ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு பசுபதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT