கரூர்

குண்டும், குழியுமான சாலை...

DIN

திண்ணப்பா நகரில் இருந்து ஜீவா நகருக்குச் செல்லும் குண்டும், குழியுமான சாலை.

கரூரில் திண்ணப்பா நகரில் இருந்து ஜீவா நகா், அன்பு நகா், கணபதிபாளையம் வடக்கு ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான தாா்ச் சாலையில் கற்கள் பெயா்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். இரவுநேரங்களில் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. எனவே குண்டும், குழியுமான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சமூக ஆா்வலா்கள்,

திண்ணப்பா நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT