கரூர்

மணல் திருட்டு: மாட்டுவண்டி பறிமுதல்

மாட்டு வண்டியில் மணல் அள்ளிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

மாட்டு வண்டியில் மணல் அள்ளிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வெங்கமேடு போலீஸாா் புதன்கிழமை இரவு குளத்துப்பாளையம் பிரிவு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே அமராவதி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு வந்த வெங்கமேடு பழனியப்பா தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன்(19), என்எஸ்கே நகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஸ்ரீதா்(21) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT