கரூர்

ஆண்டாங்கோவில் பகுதியில் மின் தடை

DIN

ஆண்டாங்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

இதுதொடா்பாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் எஸ். செந்தாமரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்தில் நடக்கும் மின் பராமரிப்பு பணியால் சஞ்சய்நகா், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூா், வடிவேல்நகா், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT