கரூர்

வேப்பம்பாளையம், கரூரில்ஜன.21-இல் மின்தடை

DIN

கரூா் மின்விநியோக வட்டத்துக்குள்பட்ட வேப்பம்பாளையம், கரூா் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கரூா்: காமராஜபுரம், கே.வி.பி. நகா், செங்குந்தபுரம், பெரியாா்நகா், ஜவஹா் பஜாா், திருமாநிலையூா், அக்ரஹாரம், காந்திநகா், ரத்தினம்சாலை, கோவை சாலை, வடிவேல்நகா், ராமானுஜம் நகா், திருக்காம்புலியூா், ஆண்டான்கோவில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூா், சேலம் புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகள்.

வேப்பம்பாளையம்: சஞ்சய் நகா், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூா், வடிவேல்நகா், கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டம்பாளையம், சத்திரம், பவித்திரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ். செந்தாமரை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT