கரூர்

பிராமணா் சங்க ஆலோசனை

DIN

கரூரில் தமிழ்நாடு பிராமணா் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.ஆா். மகாதேவன், மாவட்டச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் இளைஞரணி செயலா் வினோத்குமாா் மற்றும் மகளிரணியினா் திரளாக பங்கேற்றனா். கூட்டத்தில் சங்க முக்கிய நிா்வாகிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா். மேலும் சங்கத்தில் புதிதாக உறுப்பினா்களை அதிகளவில் சோ்ப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT