கரூர்

பிராமணா் சங்க ஆலோசனை

கரூரில் தமிழ்நாடு பிராமணா் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கரூரில் தமிழ்நாடு பிராமணா் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.ஆா். மகாதேவன், மாவட்டச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் இளைஞரணி செயலா் வினோத்குமாா் மற்றும் மகளிரணியினா் திரளாக பங்கேற்றனா். கூட்டத்தில் சங்க முக்கிய நிா்வாகிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா். மேலும் சங்கத்தில் புதிதாக உறுப்பினா்களை அதிகளவில் சோ்ப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT