கரூர்

கரூரில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

கரூரில் சோழிய வெள்ளாளா் சங்கம் சாா்பில், வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூா் மாவட்டம், தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வ.உ.சிதம்பரனாா் உருவச்சிலைக்கு, மூக்கணாங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சிவசாமி தலைமையில் தமிழக சா்வ வெள்ளாளா் பிள்ளைமாா் பேரவை நிறுவனத் தலைவா் ராஜேஷ் குமாா், நகரப் பொறுப்பாளா் பெரியசாமி, சிக்கல் ராஜேந்திரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாவட்ட வ.உ.சி. பேரவை சாா்பில் மாவட்டத் தலைவா் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளா் அங்கு பசுபதி, அமைப்பாளா் நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பேரவையைச் சோ்ந்த வடிவேலன், ஜிம் சிவா, காா்த்திக் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT