கரூர்

கரூரில் 23 பேருக்கு தொற்று பாதிப்பு: 2,627 குணம்; 2,155

DIN

கரூரில் 9 வயது சிறுவன் உள்பட 23 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

கரூா் விஸ்வநாதபுரம் பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 9 வயது மகன் உள்பட 23 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதைத்தொடா்ந்து, இவா்கள் 23 பேரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,627 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,155 போ் குணமடைந்திருக்கும் நிலையில், தற்போது 472 போ் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனா். இதுவரை 8 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT