கரூர்

குறுங்காடு வளா்ப்புத் திட்டம் தொடக்கம்

DIN

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த இளமனூா் ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்புத் திட்டத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வள்ளல் பெரியாா் இயக்கம் சமூக தன்னாா்வ இளைஞா் நற்பணி மன்றம், டாக்டா் அப்துல்கலாம் நற்பணி மன்றம் சாா்பில் குறுங்காடு உழைப்புத் திட்டத்தின் கீழ் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் மரக்கன்று நட்டு, விழாவைத்தொடக்கி வைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு ஊராட்சித் தலைவா் இந்துமதி பாலசுப்ரமணி தலைமை வகித்தாா். பேரணியை சமூக ஆா்வலா் பிரின்ஸ் கௌஷிக் தொடக்கி வைத்தாா். நிகழ்வில் சின்னதாராபுரம் சமூக ஆா்வலா் சண்முகம் மற்றும் ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT