கரூர்

வாங்கல் அருகே சேவல் சண்டை: இருவா் கைது

வாங்கல் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

வாங்கல் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், வாங்கல் அருகே பெரியகாளிபாளையத்தில் சிலா் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வாங்கல் போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த அரவிந்த்(20), அரவிந்த்குமாா்(19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்த இரு சேவல்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT