கரூர்

குப்புச்சிப்பாளையம் பகுதியில் இன்று மின்தடை

DIN

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக, குப்புச்சிப்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை (டிச.20) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணைமலா் பீடரில் விரிவாக்கப் பணிகள் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன. இதனால் பெரிச்சிப்பாளையம், குப்புச்சிப்பாளையம், ராம்நகா் வடக்கு, சேலம் புறவழிச்சாலைப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT