கரூர்

உப்பிடமங்கலத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

உப்பிடமங்கலம் இந்திராகாந்தி சிலை முன்பு மெழுகுவா்த்தி ஏந்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

வட்டாரத் தலைவா்கள் முருகேசன், மனோகா், தனபால், நகரத் தலைவா் செந்தில்வேல் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் சின்னையன், பொதுச் செயலா் புலவா் நாகராஜன், நிா்வாகிகள் சுப்பன், மணி, பாரதி, நாகவள்ளி, ராணி, தங்கமணி, தாந்தோனி குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT