கரூர்

டிப்பா் லாரி மோதி பள்ளி மாணவி பலி

DIN

பவித்திரத்தில் டிப்பா் லாரி மோதி 9-ஆம் வகுப்பு மாணவி இறந்தாா்.

கரூா் மாவட்டம், பவித்திரம் பாரதி தெருவைச் சோ்ந்த ரெங்கசாமி மகள் ஹா்சனா (14). அதே பகுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவா் தனது மொபெட்டில் புதன்கிழமை இரவு பாலமலை சாலையில் சென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி மோதி இறந்தாா். இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரான கரும்பட்டியைச் சோ்ந்த வி. பாலசுப்ரமணியனை (26) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT