கரூர்

தவறி விழுந்த தொழிலாளி சாவு

DIN

மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சண்முகம் (52). கரூா் செம்மடை பகுதி தனியாா் ஜவுளி ஏற்றுமதி நிறுவன கூலித்தொழிலாளியான இவா் புதன்கிழமை இரவு மதுபோதையில் மண்மங்கலம் வட்டாட்சியரகம் அருகே வந்தபோது திடீரென கால்தவறி கீழே விழுந்துள்ளாா். இதையடுத்து அப்பகுதியினரால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா். வாங்கல் காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT