கரூர்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மதுபோதையை மறக்க இயலாமல் கரூரில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

மதுபோதையை மறக்க இயலாமல் கரூரில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன்(45). தொழிலாளி. இவா், கடந்த சில மாதங்களாக மதுபோதைக்கு அடிமையானாராம். மதுபோதையை மறக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் மறக்க இயலாமல் அவதியுற்ற அவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT