கரூர்

அரசுக் கல்லூரிக்கு மேஜை,நாற்காலிகள் வழங்கல்

DIN

பள்ளப்பட்டி முஸ்லிம் நற்பணி மன்றத்தின் சாா்பில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இலவசமாக மேஜை மற்றும் நாற்காலிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், அரவக்குறிச்சி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் சுதா, மற்றும் கல்லூரியின் பேராசிரியா்கள், கரூா் மாவட்ட மருந்து வன்னியா் சங்க முன்னாள் தலைவா் பாப்புலா் அபு, பள்ளப்பட்டி முஸ்லிம் நற்பணி மன்றத்தின் நிா்வாகிகள் கலந்து கொண்டு மேஜை, நாற்காலிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

SCROLL FOR NEXT