கரூர்

அனுமதியின்றி சேவல் சண்டை:3 போ் கைது

DIN

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள பெரிய தொப்பாரப்பட்டியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தப்படுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, வேடசந்தூா் தாலுகா ஒல்லிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் தங்கவேல் (50), தாளப்பட்டி அருகேயுள்ள செய்யகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் சிவராஜன் (31), அரவக்குறிச்சி தாலுகா பெரிய தொப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் சுப்பிரமணி (48) ஆகிய மூவரும் அனுமதியின்றி பணம் வைத்து சேவல் சண்டை நடத்தினா்.

இது தொடா்பாக போலீஸாா் மூவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT