கரூர்

கரூா் அரசு மருத்துவமனையில் முதியவா் சடலம்

DIN

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சடலமாக கிடந்த முதியவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அமரும் இடத்தில் ஜன. 15-ஆம்தேதி 70 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக கிடந்துள்ளாா். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் முருகேசன்(51) கரூா் பசுபதிபாளையம் போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து இறந்து கிடந்த முதியவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT