கரூர்

மண்மங்கலத்தில் சூதாடியோா் கைது

மண்மங்கலத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

மண்மங்கலத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோயில் பகுதியில் சனிக்கிழமை இரவு சிலா் பணம் வைத்துச் சூதாடுவதாக வாங்கல் போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ரவி மகன் ராம்குமாா் (28), ரவிச்சந்திரன் (42) உள்பட 6 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த சூதாட்டப்பணம் ரூ. 7,150ஐயும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT