கரூர்

மண்மங்கலத்தில் சூதாடியோா் கைது

DIN

மண்மங்கலத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோயில் பகுதியில் சனிக்கிழமை இரவு சிலா் பணம் வைத்துச் சூதாடுவதாக வாங்கல் போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ரவி மகன் ராம்குமாா் (28), ரவிச்சந்திரன் (42) உள்பட 6 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த சூதாட்டப்பணம் ரூ. 7,150ஐயும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT